Trending

Click here to register for Trichy Marathon 2024.

Register for Trichy Marathon 2024

- Advertisement -

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Articles

1 of 2,696

View Trichymail Epaper

Gadgets

Recent Posts

போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் கைது

திருச்சி, ஏப். 18 திருச்சி, சட்டிபானை தெரு அருகே நேற்று கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவள்ளுவர் நகர், கீழ ஆண்டாள் வீதியை சேர்ந்த அரசகுமார் (வயது21), சிந்தாமணி,…

திருச்சியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருச்சி, ஏப். 18 திருச்சி  - திண்டுக்கல் சாலையில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி, செசன்ஸ் கோர்ட் போலீசார் நேற்று திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாறு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர்களை…

இளம் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

திருச்சி,ஏப். 18  இளம் பெண்ணிடம் அதிக லாபம் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, கொட்டப்பட்டு, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீசத்யா. இவரது மனைவி மகேஷ்வரி (வயது36). புதுக்கோட்டை…

கே.கே.நகரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஏப். 18 திருச்சி, கே.கே.நகர் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது30). இவரது மனைவி தவசுமணி (வயது23), பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர், இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த…

திருச்சியில் 3 பெண்கள் உள்பட 4 பேர் மாயம்

திருச்சி, ஏப் 18 திருச்சியை அடுத்த லால்குடி, மாந்துரை, புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் மனைவி ரேவதி (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாலச்சந்தர் இறந்துவிட்டார். ரேவதி ஏர்போர்ட், சந்தோஷ் நகரில்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்புவிழா முன்னேற்பாடு பணிகள்

திருச்சி, ஏப்.18 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்து பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளத்தை முன்னிட்டு விழா அரங்கு அமைப்பதற்கான பூமிபூஜை செய்து…

இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகள்

திருச்சி,ஏப்.18 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டாரத்தில் எசனை கிராமப் பகுதியில் வசிக்கும் இயற்கை விவசாயிபெருமாள் (எ) சுருளிராஜன் என்பவரை துறையூர் இமயம் வேளாண்மை  மற்றும் அறிவியல் கல்லூரி இறுதியாண்டுமாணவிகள் கோபியாஸ்ரீ,ஹம்சவேணி, ஹரிணி,…

முதியோர் இல்லத்தில் மாணவர்கள் கலந்துரையாடல்

திருச்சி, ஏப். 18 திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள், செயின்ட் தாமஸ் மெர்சி ஹோம் வயோதிகர் இல்லத்திற்கு சென்றனர். அங்கு உள்ள முதியவர்களுடன் மாணவர்கள் இனிமையாக உரையாடி, நேரத்தை கழித்து, சிறப்பான…

கோடைக்கால நீர்மோர் பந்தல் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி, ஏப். 18  பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் நீர்மோர்பந்தல்களை  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின்  ஆலோசனையின்…

இனாம்குளத்தூர் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி, ஏப். 18  திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,…

குற்றம்

1 of 108

தகவல்கள்