Trending

- Advertisement -

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Articles

1 of 1,611
National

View Trichymail Epaper

Click the image to Chat on Whatsapp

Gadgets

Recent Posts

போலி ஆவணங்கள் மூலம் நில விற்பனை மோசடி செய்தவர் கைது

திருச்சி, மார்ச். 22 திருச்சி கே.கே.நகரைச்சேர்ந்தவர் டேனியல் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலங்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில்…

நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் 48 ம் நாள் மண்டலாபிஷேகம் நேற்று நடைப்பெற்றது. கல்லக்குடியில் உள்ள நித்தியகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக…

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல் : 3 பேர் பலி

திருச்சி, மார்ச் 22 திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிந்தார். 9 பேர் படுகாயமடைந்தனர். சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் மாத்தூர் அருகே…

மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில்…

பெண் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பயணம் செய்யும் பெண் காவலர்களுக்கு திருச்சி…

உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமையில் தண்ணீர்…

திருச்சி மாநகரில்நாளை குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி, மார்ச் 22 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றில் இருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்க்கார்பாளையம் அருகில் 900…

பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ரவுண்டானாவில் பசும்பாலின் கொள்முதல் விலையையும் எருமை பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி அறிவிக்க வேண்டி பால் உற்பத்தியாளர் கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில இணை…

லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.

திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 600 க்கு மேற்பட்ட காளைகளும் 300 க்கும் மேற்பட்ட…

பட்ஜெட் தாக்கல்… தாக்குகிறதா திருச்சியை?…

தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.  வருகிற நிதியாண்டில் துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கிய…

Click the image to Chat on Whatsapp

குற்றம்

1 of 74

தகவல்கள்

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!