Trending

- Advertisement -

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Articles

1 of 1,909

View Trichymail Epaper

Click the image to Chat on Whatsapp

Gadgets

Recent Posts

மாவடிக்குளத்தில் ஆகாய தாமரையை அகற்றி தூர்வார கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர் வார வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கோரிக்கை திருச்சி மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, மற்றும் பெரும்பாலான குளங்களில் நீர் நிலைகளில்…

கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 74.62 ரொக்கம், 2.5 கிலோ தங்கம்,3.9 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் முதல்வர்…

வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அமையபுரம்,…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசன நேரம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை... ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  புரட்டாசி மாதம் 6-ம் தேதி(23.09.2023) முதல் சனிக்கிழமை தரிசன நேரம் விபரம்... பொங்கல் பூஜை காலை 05.30 - 6.30 மணி சேவை நேரம் காலை 06.30- மதியம் 12.30 மணி…

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்கும் முன் நின்று இருபுறமும் ரயில் வண்டி வருகிறதா என்று கவனித்து…

மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும்…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர்அணி கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம், மாவட்ட மாநகர மகளிர்அணி, மகளிர் தொண்டரணி, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் ராணி சிறப்புவிருந்தினராக கலந்து…

மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் 69'வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்  மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு…

Click the image to Chat on Whatsapp

குற்றம்

1 of 101

தகவல்கள்