பள்ளி மாணவிக்கு கவிச்சுடர் விருது

கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி கவிதை, பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவிக்கு கவிச்சுடர் விருது வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கவிதையை அரங்கேற்றி உலக சாதனை படைத்துள்ளார்.…

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி தென்னூர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி…

ஆலய கும்பாபிஷேகம்…ஆதினத்திற்கு அழைப்பிதழ்….

மார்ச்.27.திருச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை…

ஆலய கும்பாபிஷேகம்… அழைப்பு விடுத்தார் மாமன்ற உறுப்பினர்…

மார்ச்.27.திருச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை…

ரம்மியால் இழந்த பணம்… வாலிபர் ஆனார் பிணம்…

மார்ச்.27 திருச்சி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த வில்சன் (26) ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வீட்டிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை…

வைரமணி இல்லத்திருமணம்… முன்னின்று நடத்தினார் அமைச்சர் கே.என்.நேரு..!

மார்ச்.27 திருச்சி.  திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி இல்லத்திருமண விழா இன்று திருச்சியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு…
anbil dharmalingam

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

திருச்சி, மார்ச் 27 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல…

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள அம்பாள்…

திருச்சியி்ல் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! அமைச்சர் மகேஷ் பங்கேற்பு…

மார்ச். 27. திருச்சி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளை  தமிழகம் முழுவதும் பல இடங்களில் தி.மு.க கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா

*சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா. 28 ம் ஆண்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தினர்* திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் 3 வது வார பூச்சொரிதல் விழா. 28…
எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!