மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை கடவுளாக பார்க்கிறோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக…

விஜயகாந்த் நலம் பெறவேண்டி தேமுதிகவினர் பிராத்தனை…

மணப்பாறையில் விஜயகாந்த் நலம் பெறவேண்டி மனமுருக பிராத்தனையில் ஈடுபட்ட தேமுதிகவினர். திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த மணப்பாறை ஒன்றிய தேமுதிகவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் வழிகாட்டுதலின் படி மாவட்ட…

புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி…

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான…

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி – வெடி வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்…

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - திருச்சியில் காங்கிரஸ் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்... நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில் மிசோரம் அதை தவிர்த்து மற்ற…

இடத்தகராறு வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகர் பகுதியில் இடப் பிரச்சினை தகராறு வழக்கில் எதிர் தரப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரை சேர்ந்தவர்…

ஜெ,ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை…

முன்னாள் முதல்வர் ஜெ,ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - கழகப் பொதுச் செயலாளர், நாளைய…

போதையில்லா திருச்சி- விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…

திருச்சி மொராய் ஸ்சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை இணைந்து திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாறத்தான்…

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். புதூர் பூசாரிகொட்டம் பகுதியில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமி மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ் புதூர் பூசாரி…

முசிறியில் அண்ணாமலை நடைபயண பிரச்சாரம்…

திருச்சி மாவட்டம், முசிறியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மண், என் மக்கள் என்னும் தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நடை பயண நிகழ்ச்சி நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து…