மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவர்து மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆவார் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கும்…