மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவர்து மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆவார் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கும்…

வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் கால் முறிந்தது

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் முன் விரோத்த்தில் இரு தரப் பினருக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை பிச்சாண்டார்…

குணசீலம் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு விழா

திருச்சி, செப்.29 தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நிகழாண்டுக்கு பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி : திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம்…

காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி மாவட்டம் துறையூரில் அம்ரூத் திட்டத்தின் மூலம் 108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே என் நேரு அடிக்கல்  நாட்டினார். திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை…

பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்துக்காக நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கல்

திருச்சி, செப்.28 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கோவண்டக்குறிச்சி, புதூர் பாளையம், மேலரசூர், முதுவத்தூர், மற்றும் பழங்காநத்தம் ஊராட்சிகளில் டால்மியா பாரத் பவுண்டேஷன் சார்பில் பெண்களின் வாழ்வாதாரம்…

100 நாள் வேலை திட்ட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

திருச்சி, செப்.28  திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (67). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணிக்கு வந்து…

துணை சுகாதார நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி மணிகண்டம் பகுதியில் ரூபாய். 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .. திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சம்…

நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  பங்கேற்று பூத் கமிட்டி…

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் - அக்கரைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு…

கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு : முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை

பொது இடங்களில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. முசிறி…