பள்ளி மாணவிக்கு கவிச்சுடர் விருது
கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி கவிதை, பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவிக்கு கவிச்சுடர் விருது வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கவிதையை அரங்கேற்றி உலக சாதனை படைத்துள்ளார்.…