திருச்சி அண்ணாமலை நகரில் “விஸ்டீரியா ப்ளூம்” அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா

திருச்சி, செப்.8 திருச்சி அண்ணாமலை நகரில் விஸ்டீரியா ப்ளூம் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. ரியல் எஸ்டேட் டெவலப்பர் சாமி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை வீட்டு…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மறு சீரமைப்பு இயக்க கூட்டம்

திருச்சி, செப்.8 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மறு சீரமைப்பு இயக்க கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஜவகர் முன்னிலையில் மாநகர் மாவட்ட…

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளில் கால்நடை மருத்துவ முகாம்

​திருச்சி, செப்.8 நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல்…

2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் இன்றைய ஆசிரியர் தினத்தை  “செப்டம்பர் 5 கருப்பு தினம்” சென்னை  மாநகரில் சிவானந்தா சாலையில் 2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்…

17 வயது சிறுமி உள்ளிட்ட பெண்கள் மீது PCR வழக்கு – காவல்துறையை கண்டித்து பாமக போராட்டம்

17 வயது சிறுமி உள்ளிட்ட பெண்கள் மீது PCR வழக்கு – காவல்துறையை கண்டித்து பாமக போராட்டம் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கோலம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் மீது PCR சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

திருச்சியில் “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை – ஆலோசனைக் கூட்டம்

திருச்சி, செப். 7  பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதியில் "வீ…

சந்தோஷ் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருச்சி, செப். 7  திருச்சியில் ஆசிரியர் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர் பெருமக்களை அவர்களது தன்னலமற்ற பணியினை பாராட்டும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு…

வயது மூத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி, செப்.7  வயது மூத்தவர்களுக்கு கட்சியில் இனி பதவி கிடைக்காத என யாரும் வருத்தப்பட வேண்டாம் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார் - முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேச்சு திமுக என்கிற ஆலமரத்தை யாராலும்…

சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவதால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி, செப். 5 முன்னாள் அமைச்சர் வீட்டில் இன்று லஞ்ச ஒழித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய…

பல்லபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் தீத் தடுப்பு மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு

திருச்சி, செப்.5  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பல்லபுரத்தில்…