நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு: திருச்சியில் அமைச்சர்…

திருச்சி, ஜூலை 25  நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் அதற்கு கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம் - திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி திருச்சி மாவட்ட…

சமுத்தி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: அரசு சார்பில்…

திருச்சி, ஜூலை 25  திருவெறும்பூர் அருகே சமுத்தி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வில்லை என்றால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை என்று அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கை திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம்…

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி, ஜூலை 25  நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய…

துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் பலி

திருச்சி, ஜூலை 25 துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து  விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த, வடிவேல் (வயது 40), மஞ்சுளா(55), ரவி(60) ஆகிய மூவர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழு பேர்,…

பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்

திருச்சி ஜூலை 25  ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சமூக பாதுகாப்பும், பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் திருச்சியில் போராட்டம் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட…

துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி

திருச்சி, ஜூலை 24 துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம் திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை…

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாம் : மேயர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமினை மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 2,3,4 மற்றும் 5 ஆகிய மண்டல உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்…

மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி, ஜூலை 24  மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள சிப்காட்டில் புதிதாக 110 கோடி மதிப்பீட்டில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவில்…

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உட கோவிலாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 4-ம் தலமாக வும் விளங்குகிறது. இக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்"…

லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை

திருச்சி. ஜூலை. 24- லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கோவை மாவட்டம் உரு மண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய…