முசிறி அருகே கத்திக்குத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி
திருச்சி, ஏப்.26 திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா அழகரை ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தில் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் வீண் தகராறு செய்து கத்தியால் குத்திய சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் விவசாயி…