Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோவில் திருத்தேரோட்டம்
தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன…
ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம்
தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2022-23 அறிவிப்பு எண் 29 இன் படி பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது
அதன்படி புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை நேற்று (23.09.2023 )சுமார்…
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமை – சிறப்பு விழா
துறையூரில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது.இது தென்திருபதி என்று அனைவராலும் அழைக்கபடுகிறது
வைணவ தளங்களில் விபூதி வழங்கும் ஒரே திருத்தலமாகும் இங்கு
வருடம் தோறும் புரட்டாசி மாதம் வெகு…
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா
அருள்மிகு குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா
நான்காம் திருநாள் தங்க கருட வாஹனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 74.62 ரொக்கம்,
2.5 கிலோ தங்கம்,3.9 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை...
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…
மலைக்கோட்டை விநாயகருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்…
விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை விநாயகருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை மதியம் முதல் சாமி தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை 15ம் தேதி மதியம் முதல் 16ம் தேதி மதியம் வரை தரிசனம் செய்யலாம், கோவில் இணை ஆணையர் அறிவிப்பு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை வருகின்ற 15 ம் தேதி மதியம்…
காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்
தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்-திரளான பக்தர்கள் வழிபாடு.
தா.பேட்டை சிவாலயத்தில் ஆடி கிருத்திகை விழா நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்…
ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
முசிறி அருகே முருகப்பெருமானுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்கள்…
பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு சந்தனம், பால், தயிர்,…