Browsing Category

Breaking

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அரசுத்துறையின் சார்பில்…

போலீசாரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி, பிப்.20 திருச்சியில் காவல்துறையினரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் இரண்டுபேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிடு சூடு நடத்தினர். திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும்…

தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

. திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்…

முசிறி, துறையூர் (தனி) தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

முசிறி கோட்டதிற்கு உட்பட்ட முசிறி, துறையூர் (தனி) தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை விபரம். முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்வு…

பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மரங்கள் நடவு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், துலையாந்தம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட செம்மரம், மகாமனி, மலைவேம்பு உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்படுவதை மாவட்ட…

விநாயகருக்கே விபூதி அடித்த தா.பேட்டை போலீசார் – கண்டு கொள்வார்களா? காவல் உயர் அதிகாரிகள்!

அம்மன் கோவிலுக்கு கூல் ஊத்த போறோம்... கோவில் திருவிழா நடத்த போறோம்... "மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்த போறோம்" என்ன களவாணி படத்தில் வரும் காட்சியைப் போல பிள்ளையார் கோவில் கட்டப் போவதாக வசூல் வேட்டையில் களம் இறங்கினர் திருச்சி மாவட்ட…

திருவானைக்காவல் சாலையில் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து

திருச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதி விபத்தில் பள்ளி, மாணவ மாணவிகள் 3 பேர் உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி…

காவிரி ஆற்றில் வெள்ளம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர்…

திருச்சி மக்களே ரெடியா… – இது “திருச்சி மெயில்” வழங்கும்…

"நம்ம ஊர் மக்களுக்கு நாம தானே பண்ணியாகணும்..." இதோ திருச்சி மக்களுக்கான விருது வழங்கும் விழா விரைவில் உங்கள் திருச்சி மெயில் இணையதளம் வழங்க காத்திருக்கிறது... திருச்சி மக்களுக்காக பிரத்யேகமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி நாளிதழாக…

திருச்சி நகர் நல அலுவலருக்கு காத்திருப்போர் பட்டியல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த மே 30-ம் தேதி தமிழக…