Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Trending
மாபெரும் தடுப்பூசி முகாம் – திருச்சியில் இன்று ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 505 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 126 முகாம்களும் என மொத்தம் 631 சிறப்பு…
திருச்சியில் முதியோர் இல்லம் – பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா!
திருச்சி நம்பர் 1 - டோல்கேட் பகுதியில் ஸ்ரீ - வ்ருத்தாஸ்ரம் சார்பில் முதியோர் இல்லம் - பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா நடைப்பெற்றது.
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில், மனநல மருத்துவர் ஆருத்ரா…
தடுப்பூசி செலுத்துவதில் திருச்சி 5வது இடம் – அமைச்சர் கே.என் நேரு தகவல்!
திருச்சி மாநகரில் இன்று 126 இடங்களிலும், திருச்சி சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில் 635 இடங்கள் என மொத்தமாக ஏழு 761 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் விஸ்வநாதன்…
துறையூரில் உணவு வணிகர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் உணவு வணிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 4வது சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் பதிவு உரிமம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 311 உணவு வணிகர்கள் மற்றும் அவர்களது…
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு – திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி இன்று நடைபெற்றது. திருச்சி நீதிமன்றங்களில் ஐந்து அமர்வுகளிலும், லால்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம்…
திருச்சி அருகே அபாயகரமான மின்கம்பம் – காவு வாங்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் நல்லூர் ஊராட்சியில் போக்குவரத்து சாலையின் குறுக்கே மிகவும் அபாயகரமான மின்கம்பம் பலத்த காற்று வீசினால் கூட…
கொரோனா நோய்த்தொற்று ஒழிய ஸ்ரீரங்கத்தில் ஒன்றரை கிலோமீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த முதியவர்!
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனம் செய்கின்றனர்.
அந்த…
60 கிலோவாக குறைந்த திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் கொழுக்கட்டை!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 60 கிலோ கொழுக்கட்டை- பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில்…
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் எல்லா நடைமேடைகளில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் தீவிரம்!
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 8 பிளாட்பாரங்கள் உள்ளன. தினமும் பல்வேறு மாநிலங்களில் மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி ஜங்ஷன் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்…
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திருச்சியில் மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுக்க 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும்…