Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
இலவச நூலகம் நடத்தி வரும் தம்பதியர்
திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு இலவச நூலகம் நடத்தி வருகிறார்கள். நூலகம் நடத்தி…
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய கழக…
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 15'வது அமைப்பு கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட துவாக்குடி…
இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர்G.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை…
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மின்சாரம் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்சாரம் கட்டணம் உயர்வை பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஆணைப்படி மின்சார கட்டணம் உயர்வினால் ஏழை எளியோர் குடும்பத்தினருக்கு திமுக அரசு பெரும் பாரத்தை தலையில் வைத்தது. ஏழை எளிய மக்கள் இன்று குடும்பத்தை பார்ப்பது பெரும்…
அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் இத்திருக்கோயில் சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும்,…
நீச்சல் குளத்தில் விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாநகர காவல்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை நகராட்சி நிர்வாகத் துறை…
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, சித்த மருத்துவ கண்காட்சியினைப் பார்வையிட்டு,…
2140 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
திருச்சி, ஜூலை 16 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாடுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியம் ஆங்கிலே இந்தியன் மேனிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும்…
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 6 மாதத்திற்கு ஒருமுறை விமான நிலையத்தில் தீதடுப்பு ஒத்திகை மற்றும் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்…
காளான் வளர்ப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் , காளான் வளர்ப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர். பிரதீப் குமார், அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காளான் வளர்ப்பின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.…
