Browsing Category

Uncategorized

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய ஸ்ரீதேவி சென்னை சைபர் பிரிவிற்கு மாற்றப்பட்டார் திருச்சி காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.டி.ஜி.பியாக இருந்த அபய் குமார் சிங்க் டி.ஜி.பி யாக பதவி உயர்வு…

லால்குடி அருகே 110 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிப்பு

லால்குடி காவல் நிலைய பகுதி பெரியவர் சீலி கிராமத்தில் ஊர் திருவிழாவிற்காக குடிப்பதற்கு .. அந்த ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர்(41) என்பவர் தனது வீட்டு மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்ததை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க…

 துறையூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிதாக…

உப்பிலியபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ..5.99 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில்…

பொன்னணியாறு அணைக்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு அணைக்கு  காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்யும் திட்டத்தினை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரியில் உபரியாகச் சென்று…

ஸ்ரீரங்கம் கோவிலில் நெகிழிப் பைகளை தவிர்ப்போம் உறுதி மொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப் குமார்  அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சிராப்பள்ளி சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை…

10 வருடங்களாக 100 சதவீதம் தேர்ச்சி : செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி அசத்தல்

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 11வது வருடமான 2023 யில் ஆங்கில பிரிவில் 100% , தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று உள்ளார்கள், பள்ளியில் அதிக மதிப்பெண்…

மதுபோதையில் முந்திரி சருகுகளை எரித்தவர் தீக்காயமடைந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் பச்சைமலை சேம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் திருமணம் ஆகாத நிலையில் ராமர் தாயுடன் வசித்து வந்துள்ளார் . ராமர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது மது அருந்திவிட்டு தான் என்ன செய்கின்றோம் என்பது கூடத்…

சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். முசிறி தாலுகா அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன் 34 வயதான மதிவாணன்.…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, மே 17 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை…
எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!