Browsing Category

Uncategorized

சுமை தூக்கும் தொழிலாளி உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் துறையூர் கீரம்பூர் சாலையில் உள்ள அங்காயி கோவில் அருகே கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள்…

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில்…

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு

திருச்சி டிச. 18  திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்  சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில…

வெல்டிங் பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சி டிச.18  திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் கௌதம் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார் .பின்னர் அவரது மாமனார் நல்லசாமி என்பவருடன் கடந்த…

மேல கல்கண்டார் கோட்டையில் 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி டிச.18 திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது மனைவி தமிழ் பிரியா (வயது 32). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்…

காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆய்வு

திருச்சி, டிச.7 திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு…

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் 700-லிட்டர் எண்ணெய், 300- கிலோ பருத்தி துணிஆகியவற்றைக்கொண்டு மகாதீபம்...மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும்...மகா தீபம் சரியாக ஆறு…

ஸ்ரீ வராக மஹா தேசிகன் சுவாமிகள் ஸ்ரீரங்கம் வருகை

திருச்சி, நவ.25  ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர்சுவாமி ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது ஜீயர்சுவாமி ஸ்ரீ வராக மஹா…

தெருக்களின் பெயர் பலகைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூரை அடுத்த காட்டூர் - ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு மற்றும் ராஜ்நகர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவுற்று, மாநகராட்சியால் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில்…

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி நிவாரண உதவி

திருச்சி, ஆக.27  திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி, நரியன் தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி…