திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் முக்னி அபிஷேகத்தை முன்னிட்டு செல்வ விநாயகர் மற்றும் நெடுங்களநாதர் மங்களாம்பிகை 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் குரு ஸ்ரீமத் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் சாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது . சிவனடியார்களுக்கு சிவதீட்சை வழங்கப்பட்டது.

Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post