Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
தெலுங்கானாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள CHALLA LINGA REDDY நினைவு ZILLA PARISHAD பள்ளியின் உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் தெலுங்கானா…
சென்னை தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னை கோயம்பேடு தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய நடனம் மற்றும் திராவிடம் குறித்த ஆவணப்படம்…
பள்ளிக் கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் தலைமையில் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக நாகப்பட்டினம் ஆண்டவர்…
தேசியக் கொடி ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, ஆக.15 இந்திய நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஏற்றி வைத்தார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில்…
கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி : அமைச்சர்கள் ஆய்வு
சென்னை, அக்.9 கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு குறு,…
என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன்
என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன் பேட்டி.
கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற…
நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் சர்பேஸ் பெஞ்ச் எனப்படும் பிரிவில் எம் டி சி எனப்படும் நிலக்கரி எடுத்துச் செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட்டின் இழுவை இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில்…
பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
கோவை, ஆக.2 கோவை பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் இல்லத்தினை திறந்து வைத்தார். மேலும் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன…