Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
அரியலூரில் ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ் புதிய கிளை திறப்பு
அரியலூர், டிச.26 அரியலூர் மாவட்டத்தில் புதிய கிளையை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ் நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ், அரியலூர் மாவட்டத்தில் தனது புதிய…
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்
700-லிட்டர் எண்ணெய், 300- கிலோ பருத்தி துணிஆகியவற்றைக்கொண்டு மகாதீபம்...மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும்...மகா தீபம் சரியாக ஆறு…
புதுக்கோட்டை – கந்தர்வக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்: துரை வைகோ…
புதுக்கோட்டை, அக்.14 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்
புதுக்கோட்டை - கந்தவர்க்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்: துரை வைகோ எம்.பி. திறந்து வைத்தார்
புதுக்கோட்டை - கந்தவர்க்கோட்டையில்…
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம்
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாநில தலைவர் டாக்டர் ராஜலிங்கம் தலைமையில் மதுரையில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணை தலைவர் முனைவர் பெரியசாமி, துணை செயலாளர்கள் கரூர் சுகுமார்,…
திருவெறும்பூரில் உழவர் சந்தை அமைத்துதர அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை, தலைமை செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு…
கரூர் துயரம் : த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி, செப்.29 கரூர் விவகாரம் - தவெக பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் என மூன்று பேர் மீது 5 பிரிவின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
105, 110, 125 b, 223 பிரிவின் கீழ்…
நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு
திருச்சி, செப்.6 வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி-யை தலைமை செயலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டில்…
மின்னனு பயிர் கணக்கெடுப்பில் பங்கேற்ற வேளாண்மை கல்லூரி மாணவிகள்
திண்டுக்கல், செப்.1 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேலக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் மின்னனு பயிர் கணக்கெடுப்பில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை…
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரியின்…
விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பெரம்பலூர், ஏப்.8 பெரம்பலூர் மாவட்டம், , ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தில் இமயம் வேளாண் மற்றும் தொழிற் நுட்பக் கல்லூரியில் நான்காம்ஆண்டுபயிலும் மாணவிகள்கோபியாஸ்ரீ ,ஹம்சவேணி, ஹரிணி, ஹரிதா,இந்துபாலா,ஐஸ்வர்யா,ஜெய லெட்சுமி,ஜெய ஸ்ரீ, ஜெனிமா ,…