முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தபட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவருந்தினார்.