கொரோனா தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகள் கேட்டார்
பிஷப் கல்லூரி விடுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு குறைகளை கேட்டறிந்தார்.