திருச்சி பி.ஆர்.ஓ.வாக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற ரவிச்சந்திரன் பணியிடை மாற்றம் : முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை

0 344
Stalin trichy visit

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு (பி.ஆர்.ஓ.) அலுவலராக நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்ட ரவிச்சந்திரனை பணியிடை மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற இரண்டு நாளில் பி.ஆர்.ஒ. பணியிடை மாற்றம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.