ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விழிப்புணர்வு வார விழாவையொட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
