சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

0 135
Stalin trichy visit

திருச்சி, அக் 4 திருச்சி பாலக்கரை கெம்ப்ஸ் டவுன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார்ங்கு சோதனை நடத்தி மது விற்ற பாலக்கரை செபாஸ்டியன் கோயில் தெருவை சேர்ந்த சஞ்சய் ஜோசப் (வயது23)என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூபாய் 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.