திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்
திருச்சி, ஏப்.15 ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு எம்பி பதவியை பறித்த பாஜகவினரை கண்டித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.