தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 12 திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் வெளிச்சந்தைகளை விட குறைவான விலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
