Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை
திருச்சி, ஜன.28 ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 27.01.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்சி, டிச.30 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்…
வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 7 ஆம் திருநாள் : ஆண்டாள் முத்து கொண்டையுடன் நம்பெருமாள்
திருச்சி, டிச.26 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பெரிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான இன்று உற்சவர் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வார்…
வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஆறாம் திருநாள்
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நேற்று (டிச.25) வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஆறாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி தொடக்கமாக" நாராயணா என்னும் நாமம்" செவிமடுக்க திருநாராயணன் முத்துக்…
வைகுண்ட ஏகாதசி பெருவிழா – பகல் பத்து ஐந்தாம் நாள்
திருச்சி, டிச.24 நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் - திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைரஅபய…
வைகுண்ட ஏகாதசி பெருவிழா- பகல் பத்து நான்காம்
திருச்சி, டிச.23 அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள்
திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள்.
அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் -…
வைகுண்ட ஏகாதசி 3ம் நாள் திருநாள்
திருச்சி, டிச.22 நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 3 ஆம் நாளில் - நாச்சியார் திருமொழிக்காக அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி, அதில் சந்திர - சூர்ய வில்லை, சந்திர ஹாரம், கலிங்கத்துராய், சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி…
வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள் : பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை
திருச்சி, டிச.22 ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்வசம் 2ம் நாள்: பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின்…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா : பகல்பத்து உற்வசம்
திருச்சி, டிச.20 ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்வசம் தொடங்கியது
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று (20.12.2025) தொடங்கியது.
விழாவின் முதல் நாளான இன்று…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து -1 ஆம் நாள் : பச்சை பட்டு உடுத்தி பெருமாள் புறப்பாடு
திருச்சி, டிச.20 திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - திருமொழி திருநாள், பச்சை பட்டு உடுத்தி பெருமாள் புறப்பாடு
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள்…