திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
திருச்சி, ஜூலை 19 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்,செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில், பொதுமக்களிடம் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்து கூறும் திண்ணை பிரச்சாரம் அரியமங்கலம் பகுதி செயலாளர் A.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, வட்ட செயலாளர் V.சோமசுந்தரம், T.சரவணன் ஆகியோரது முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர் SS.ராவணன் SKD.கார்த்திக், நகர செயலாளர் SP.பாண்டியன், பகுதி செயலாளர் M.பாலசுப்ரமணியம் S.பாஸ்கர் கோபால்ராஜ், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் J.பாலமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பண்ணையார் S.பிரேம்குமார், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோபிநாத், ராஜசேகர், ராஜு, மற்றும் கழக நிர்வாகிகள் தமிழரசன், ராம் வெங்கடேஷ், சீனிவாசன், ஜெயா, ராமச்சந்திரன், சரசு, சரவணன், பாத்திமா வெண்ணிலா சுதா, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.