Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
மத்திய பேருந்து நிலையம் அருகே முதியவர் சடலம் மீட்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மஹால் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த…
குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
திருச்சி சோமரசம்பேட்டை அடுத்த வியாழன் ஒரு பகுதியை சேர்ந்தவர் இளஞ்சியம் (30). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
இவரது கணவருக்கு குடி பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று…
நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 332 நாள்கள் சிறை தண்டனை
திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி கிருபாகரன் ( 21) என்பவர் திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை…
போதை மாத்திரை விற்பனை; திருச்சியில் 4 மாதங்களில் 369 பேர் கைது!
திருச்சி மாநகரில் போதை மாத்திரை பொருள்கள் விற்பனை செய்ததாக நான்கு மாதங்களில் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மாநகர எல்லைக்கு உட்பட்ட…
தடுப்புச்சுவரில் கார் மோதிய 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்!
சென்னை மதுரவயல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், வானகரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் கொடைக்கானல் சென்று விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கார் திண்டுக்கல்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி…
திருச்சியில் போதை பொருட்கள் விற்ற 369 பேர் கைது; 7 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை…
திருச்சியில் 86 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல்!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது அவர்களிடமிருந்து
…
மின்வெட்டை பயன்படுத்தி திருநங்கைகள் வீட்டில் நகைகள், பணம் கொள்ளை!
திருச்சி அரியமங்கலம், உக்கடைபுங்களாயி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் திருநங்கைகளான தமிழ் மற்றும் நபியா. இருவரும் சம்பவத்தன்று இரவு மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் வீட்டின் முன்புறக் கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டினுள்…
ஜாமீனில் வந்தவரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது!
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்…
2 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை!
திருச்சி, கே.கே.நகர் ஐயப்பன் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 50). திருச்சி பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவர் கடந்த 5ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த…