Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
accident
அரசு பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற பொலிரோ ஜீப் அரசு பேருந்து மீது மோதி விபத்து. இருவர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூர் அருகே வயதான மூதாட்டி ஒருவர் இறந்த துக்க…
அதிவேக கார் டூவீலரில் மோதியதில் பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 28). இவரது மனைவி சாந்தி(23). கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை திருவானைக்கா ( தாகூர் தெரு) பகுதியில்…
பைக் மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மேல குன்னூர் பட்டி பகுதி சேர்ந்தவர் கணேசன் இவர் தனது ஊரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உறவினர்களை அழைப்பதற்காக தனது உறவினர் கார்த்திக் மற்றும் கணேசன் ஆக இருவரும் இருசக்கர…
சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து
சாத்தமங்கலத்தில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து. காயம் இன்றி பயணிகள் உயிர்த்தப்பினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் காயமின்றி…
மணிகண்டம் அருகே அடையாளம் தெரியாத நபர் சாலை விபத்தில் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய பகுதியான மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மதுரை to திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பாலத்தில் நேற்று 01.05.2023 ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் சுமார் 45 வயது மதிக்க தக்க பெயர் விலாசம்…
சாலையில் கவிழ்ந்த லாரி
திருச்சி மாவடம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் முட்டைகோஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இருந்து சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர்…
ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூரில் ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லால்குடி அருகே இ. வெள்ளனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் 34 வயதான பாலகிருஷ்ணன். தற்போது இவர் லால்குடியில்…
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம்பாளையம் திருச்சி துறையூர் சாலையில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான…
முசிறியில் சாலை விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சோளம்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் மணிகண்டன் ( 38 ) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சொந்த வேலையாக முசிறிக்கு வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு…
பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சி இந்திரா காலனி, சத்யா தெருவைச் சேர்ந்தவர் மல்லன்(70). இவர் தற்பொழுது கரியமாணிக்கம் சாலையில் உள்ள போக்குவரத்து காலனியில் வசித்து வருகிறார்.நேற்றிரவு சமயபுரம் சுங்கச்சாவடியில்…