Browsing Category

accident

துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி

திருச்சி, ஜன.1  துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி! துர்க்கை அம்மன் விநாயகர் சிலை வாங்க சென்ற போது விபரீதம்! அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருஞானம் சீனிவாசன் சண்முகம் மருதமலை…

முசிறி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் காயம்

திருச்சி, டிச.26 திருச்சி மாவட்டம், முசிறி அருகே சீத்தப்பட்டி பகுதியில்​ உள்ள வயல்களில் மரவள்ளி கிழங்கு வெட்டி எடுத்து லாரியில் கொண்டு செல்வதற்காக கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 11 பேர் லாரியில் புறப்பட்டு நேற்று காலை…

முசிறியில் லாரி மோதி முதியவர் பலி

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி - சேலம் புறநகர் சாலை அருகே மூக்கன் ஆசாரி தெருவில் வசித்து வந்தவர் ராமையா (80) . இவர் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை டீ குடிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து…

தொட்டியம் அருகே 2 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்து: நல்வாய்ப்பாக உயிர்தேசம் தவிர்ப்பு

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரு வேறு விபத்துகளில் கார்கள் விபத்துகளில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொட்டியம் அருகே கொசவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி…

கார் மோதி வாலிபர் பலி

திருச்சி டிச. 1  திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு நல்லையன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 45) . இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் பால் பண்ணை மேம்பால நுழைவு பகுதியில்  சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார்…

த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி

திருச்சி, செப்.10  திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு…

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் எலிமருந்து தின்று சாவு

திருச்சி செப் 10  திருவரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி முத்துலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு…

அன்பில் அறக்கட்டளை – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

திருச்சி, செப்.8  திருவெறும்பூர் தொகுதியில் துவாக்குடி நகராட்சி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை…

அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி , செப்.1  திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் ஜோசப் என்பவர்…

முசிறி அருகே சாலை விபத்தில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு

திருச்சி, ஆக.21  முசிறி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தந்தை பெரியார் பாலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா மணமேடு கிராமத்தைச்…