Browsing Category

Agriculture

விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துகள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி

திருச்சி, ஜுன் 23 விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் லால்குடி விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள விவசாயிகளுக்கு லால்குடி வேளாண்மை துறை சார்பில் வெளி…

சூறைக்காற்றால் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை: 4 குழந்தைகள் தப்பினர்

மருவத்தூரில் சூறைக்காற்றில் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 குழந்தைகள் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி(54) கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து வருகிறார் ராணி தனது…

குடிநீர் கேட்டு திருச்சி கரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

குடி நீர் பிரச்சனைக்காக கம்பரசம்பேட்டை பொதுமக்கள் திருச்சி கரூர் சாலையில் சாலை மறியல் சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிப்பு சாலை பயனீட்டாளர்கள் பெரிதும் பாதிப்பு சம்பவ இடத்திற்க்கு உடனடியாக வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளர்…

வாழை சாகுபடியில் புரட்சி செய்த விவசாயி

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே பம்பரம்சுற்றி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. பட்டதாரி ஆசிரியரான இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் தனது ஓய்வு காலத்தில்…

மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

தோட்டக்கலை பயிர்களில் அதிக வருமானம் பெற மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம். தோட்டக்கலை பயிர்களில் அதிக வருமானம் பெற மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம். நுண்ணீர் பாசனம் திருச்சி மாவட்டத்தில்…

அங்கக வேளாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை…

நிலக்கடலையில் நேரடி விதை நேர்த்தி

நிலக்கடலையில் நேரடி விதை நேர்த்தி என்ன? நிலக்கடலை விதைகள் அதன் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக வேகமாக மோசமடைவதால் மைக்ரோ பயோடிக் என வகைப்படுத்தப்படுகின்றன. இது தரமற்ற விதைகளின் விளைச்சலுக்கு வழிவகுக்கும் உற்பத்தி சிக்கல்களையும் கொண்டுள்ளது.…

இயற்கை பூச்சிக்கொல்லி – தஷ்பர்ணி பேழை

இயற்கை பூச்சிக்கொல்லி – தஷ்பர்ணி பேழை தஷ்பர்ணி பேழை ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாகும், இது எந்த பயிர் மற்றும் காய்கறி செடிகள் அல்லது பழ மரங்களிலும் பயன்படுத்தப்படலாம். தாஷ்பர்ணி பேழையில் அதிக அளவு யூரியா இருப்பதால், புழு மற்றும் பூச்சிகள்…

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை : வேளாண் மாணவர் விளக்கம்

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியாக விளங்குவது ஜீவாமிர்தம். இந்த ஜீவாமிர்தத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதையும், அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், எத்தனை நாட்கள் வரை பயன்படுத்த…

தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை

தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை- வேளாண் மாணவர் விளக்கம். கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து…