Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி!
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிலவேந்திரம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி ஜோபனாராணியை (வயது 56) அழைத்துக்கொண்டு சமயபுரம் அருகே உள்ள ஒரு…
கோயிலுக்கு சென்ற வாகனம் மீது மணல் லாரி மோதல்; 2 பெண்கள் பலி- 9 பேர் படுகாயம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அண்ணாநகரைச் சேர்ந்த சத்யாநந்தன். அவரது உறவினர்கள் என 11 பேர் டாடா ஏஸ் வாகனம் மூலம் கும்பகோணத்திலிருந்து கல்லணை வழியாக மணப்பாறை அருகே வளநாடு பகுதி கோயில்பட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட…
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை!
கோயம்புத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 46). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.…
சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; கணவர் போக்சோவில் கைது!
திருச்சி ஸ்ரீரங்கம் புதுத்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜசேகர் (வயது 31). பெயிண்டர். இவருக்கும் இவரது உறவினர் மகளான அதே பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள 10ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கும் இடையே இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு ஆகஸ்ட்…
கல்லூரி மாணவி மிஸ்சிங்!
திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ராகவி(வயது 24). இவர் திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம்
தேதி கல்லூரி செல்வதாக…
வரதட்சணையாக கார் கேட்டு மனைவிக்கு டார்ச்சர்; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு!
திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையை சேர்ந்தவர் ஐஸ்வர்யாகாயத்ரி (வயது 25). இவரும் திருச்சியை சேர்ந்த ராஜபாண்டியன் (25) என்பவரும் காதலித்து கடந்த 2018 ஜூலை 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம்…
இரும்பு கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது!
திருச்சி காட்டூர் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 52). இவர் அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகர் அருகே பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சம்பவத்தன்று கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த…
தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு!
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த குமாரவாடியைச் சேர்ந்தவர் கருத்தபிள்ளை (வயது 47). கூலி தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 28ம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டு…
காவலரை கீழே தள்ளிவிட்ட விசாரணை கைதி!
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறைக்காவலர் சந்துரு பணியில் இருந்தபோது விசாரணை கைதியான அழகுராஜா என்பவர் காவலரின்…
தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு.5 பேர் கைது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள சோழன் மொழி நகரில் முன்விரோதம் மற்றும் வாகனத்தை வேகமாக ஓட்டியதை தட்டிகேட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி கணேசன் தவசியை தாக்கி விட்டு தப்பியோடினார். தப்பியோடிய கணேசன் வீட்டிற்கு…