திருச்சி மத்திய சிறையில் தூய்மைப்பணியாளர் பணி : விண்ணப்பிக்க அழைப்பு

0 652
Stalin trichy visit

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் (Sanitary Worker) இரண்டு பணியிடத்திற்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் 01.07.2022 அன்று 18 வயதிற்கு மேற்பட்டு SCA/SC/ST 37 வயதுக்குட்பட்டவர்கள், MBC/BC 34 வயதுக்குட்பட்டவர்கள், OC 32 வயதுக்குட்பட்டவர்கள் (SCA GL priority – 1 நபர்/ GT-GL priority – 1 நபர்) தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர் பதவி ஊதிய விகிதம் Level -1 (15700- 50000) – Rs.15700/- ஆகும்.

மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை(Resume) வருகின்ற 28.10.2022க்குள் திருச்சி மத்தியசிறை சிறைக் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில்

அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.