திருவானைக்காவல் ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் நவராத்திரி விழா: 2ம் நாள்
திருச்சி, செப்.24 திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் நவராத்திரி விழா இரண்டாம் நாள் இன்று மூலவர் சன்னதியின் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபல சுவாமி பசு கன்றுவுடன் அருள்பாலிக்கிறார்