ஜவுளி கடைகள் – தரைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி மனு
மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் சார்பாக
தமிழக அரசு மற்ற தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியது போன்று திருச்சியில் உள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜவுளி கடைகள் மற்றும் தரை கடைகளை சமூக இடைவெளி பின்பற்றி கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்