மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
திருச்சி, ஆக.1 திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டினார்.