அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி மரியாதை
திருச்சி, டிச.6 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார் .