இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை

இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60)…

மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி

திருச்சி மாநகர் கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் ( 28), ரகுநாத் (25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர்.…

கனமழையால் வயலில் புகுந்த மழைநீர் : பயிர்கள் சேதம்

கனமழையின் காரணமாக புதிய பாலம் உடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம் திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது இதனால் செனப்பநல்லூர்…

ஒக்கரை கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர் 6வது வார்டை சேர்ந்த…

சிறைகாவலர்‌ மரண‌ வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 பேர்கைது

திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை பகுதியை சேர்ந்த சிறை காவலர் ராஜா இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் . இந்நிலையில் வழக்கில் அவர் கொடுத்த…

திருச்சியில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம்

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி இவரது மகள் நந்தினி (18) .இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர்…

குமரன்நகர் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

திருச்சி நகரியம் கோட்டம் சீனிவாசநகர் பிரிவுக்கு உட்பட்ட குமரன்நகர் 4-வது கிராஸ், 5-வது கிராஸ், 10-வது கிராஸ் முதல் 19-வது கிராஸ் வரை உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தொழிலாளர் தினமான நேற்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. செயற்குழுவில் இக்கழகத்தின் மாநில தேர்தலை ஜூன் 4-ம் தேதி நடத்துவது எனவும்,…

கடையை காலி செய்ய மறுப்பு: உரிமையாளர் தற்கொலை முயற்சி

கடையை காலி செய்யாமல் கொலை மிரட்டல் விடும் நபர்களை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர்…

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள புவனேஸ்வரிநகரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் 28 வயதான சரவணன். இவர் திருச்சி…