சாலையில் கவிழ்ந்த லாரி

திருச்சி மாவடம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் முட்டைகோஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இருந்து சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர்…

சிலம்பத்தில் புதிய உலக சாதனை…

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  மோ.பி.சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன்…

போதைப் பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 69 நபர்கள் அதிரடி கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள்,…

திருச்சிக்கு வருகை புரிந்த கே.எஸ்.அழகிரி…

தமிழக காங்கிரஸ் கமிட்டி இளைஞர் அணி தலைவர் லெனின் பிரசாத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தவறான வீடியோ ஒன்றினை…

ஏரி நீர் அமிலமாக மாறிய அவலம்….

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியானது 1970 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு சுமார் 8,674 குடும்பங்கள் வசிக்கின்றன. இவைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது துறையூர் சின்ன ஏரி…

காவல் நிலையம் முன்பு காதல் ஜோடியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை மேலூர் பகுதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ் சுமதி இவர்களது மகள் ஸ்ரீபவானி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த கார்த்தி…

ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூரில் ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே இ. வெள்ளனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் 34 வயதான பாலகிருஷ்ணன். தற்போது இவர் லால்குடியில்…

அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்….

கழக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடியார் பழனிச்சாமி தலைமையில், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் முன்னிலையில்  அமமுக எம்ஜிஆர் மன்ற இணை…

GHCL Textile தொழிற்சாலையில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்த முன்னாள் எம்.பி பா.குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  Ex.MP  மணப்பாறை ஒன்றியம் கோவில் பட்டி ரோட்டில் உள்ள GHCL Textile தொழிற்சாலையில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். உடன் மாவட்ட அண்ணா…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற விழாவில்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.08…