Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் கைது
திருச்சி, டிச. 12 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பரான பாண்டிசேரியைச்…
பா.ம.க. முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் அதிரடி கைது!
திருச்சி, டிச. 12 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்து நீக்கப்பட்டவர்.…
பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது ஆண் அடித்துக் கொலை
திருச்சி, டிச. 8 புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் விவேகாநந்தா நகரைச் சேர்ந்த சங்கர் மனைவி செல்வி(46) இவர் மண்டையூரில் உள்ள மகாலட்சுமி என்பவரது வீட்டில் கடந்த 5 மாத்திற்கு முன் வீட்டு வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில்…
டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
திருச்சி, டிச. 5 வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.
திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2)…
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருச்சி, டிச. 5 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குப்பனம்பட்டியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆறு மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர. இந்நிலையில் பக்தர்கள் தங்களது…
மாயமான சமையல் மாஸ்டர் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் சந்திரன்(65). இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. சந்திரன் சமையல் மாஸ்டராக வேலை…
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற தே.மு.தி.க. நிர்வாகி கைது
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ஞானசேகர் (54). இவர் கிரையம் பெற்ற காலி மனையை ஜெயராமன் என்பவருக்கு கிரயம் செய்து விற்பதற்கு தன்னுடைய மூலாதார பத்திரம் தொலைந்து விட்டதாகவும், இதுகுறித்து ஞானசேகர் முசிறி…
தாய், மகனை அடித்து கொலை செய்த கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017 ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறை…
பழைய இரும்பு கடையில் திருட்டு : சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது
திருச்சி, நவ. 30 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள பழங்கனாங்குடி ரிங் ரோட்டில் பழங்கானாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சகாயராஜ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.…
முசிறியில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு
திருச்சி மாவட்டம் முசிறியில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையினை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்முன்னாப் .
இவரது மனைவி ரிஹானா(38) இவரது கணவர்…