குடிநீர் கேட்டு பொதுமக்கள்  சாலைமறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. வ புதிய தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஆறு…

காட்டூர் பகுதி தி.மு.க. செயலாளர் அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றார்

பகுதி செயலாளர் காட்டூர் ஒ.நீலமேகம் MC, தனது  69-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 3/5/23 திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச நிர்வாகிகள் தேர்தல்

துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மும்முனைப் போட்டியில் தேர்தல் தொ.மு.ச நிர்வாகிகள் களம் காண்கின்றனர் திருச்சி மாவட்டம் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் செயலாளர் பொருளாளர்…

ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ப. ரத்தினவேல் (வயது 20). ரவுடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை, அண்மையில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு தொடர்பாக போலீஸார் கைது செய்தனர்.தொடர்ந்து மேற்கொண்ட…

திருச்சி, தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி, மே 3 தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணியாற்றும் அதிகாரிகள் 20 பேர் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா. அதன்படி, திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி…

மின்னல் தாக்கி பசுமாடுகள் பலி : விவசாயி வேதனை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் வசிப்பவர் விவசாயி வேலாயுதம் இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் மேலும் இவர் கால்நடைகளை வளர்த்து பராமரித்து…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் இரு நாவல்கள் அறிமுகக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நாவல்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் அண்டனூர் சுரா எழுதிய "அன்னமழகி" நாவலை பேரா.சதீஷ் குமரன் அறிமுகம் செய்தார்.மீரான் மைதீன் எழுதிய "திருவாழி" நாவலை கவிஞர்…

மணிகண்டம் அருகே அடையாளம் தெரியாத நபர் சாலை விபத்தில் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய பகுதியான மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மதுரை to திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பாலத்தில் நேற்று 01.05.2023 ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் சுமார் 45 வயது மதிக்க தக்க பெயர் விலாசம்…

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சியின் அடையாளமாய் விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று…

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

முன்விரோதம் காரணமாக வெல்டிங் தொழிலாளியை ஆபாசமாக திட்டியும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 18.04.23-ம்தேதி, அரியமங்களம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் வெல்டிங்…