ஸ்டேண்ட் போர்டு வைப்பதில் இரு தரப்புக்கு இடையே தகராறு…

சமயபுரத்தில் சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்திற்கும், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்திற்கும் ஸ்டேண்ட் போர்டு வைப்பதில் இரு தரப்பினருக்குமிடையே தகராறு. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் சிஐடியு ஆட்டோ சங்கத்திற்க்கும் இந்து ஆட்டோ தொழிலாளர்…

புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

ஜாதிய  பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்து, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டி, பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்  145 பிறந்த நாளையொட்டி  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்டத்தில், தந்தை பெரியார் 145வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டப்பட்டது திருச்சி, செப்.17  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படியும் தந்தை…

அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் கலைஞரின் அனைத்து…

வெடிமருந்து கடையின் உரிமம், கையிருப்பு, உரிமையாளர் விவரம் : மாவட்ட எஸ்.பி. ஆய்வு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு சித்தாம்பூரில் உள்ள வெடி கடையின் உரிமம், வெடி மருந்து கையிருப்பு, வெடி மருந்து கடையின் இடத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்து விசாரணை செய்தார். நம்பர் 1…

தந்தை பெரியார் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட…

நாகலாந்து ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, செப்.16 திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருவெறும்பூர் பி.எச்.இ.எல் விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 33 1/2 கிராம் தங்க நகையை திருடி சென்றனர். புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார்…

எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா

எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசின் போஷாக் அபியான் திட்டத்தின்…

தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாள் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

திருச்சி, செப். 16 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூக நீதி" நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று…