திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, செப்.19 திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவை இன்று நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு,…

பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ராணி என்பவரது விவசாய கிணற்றில் பிறந்து சில தினங்களே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு.. துறையூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில்…

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்ய குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் நம் உடலில் உள்ள உறுப்புகளை நம்…

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தழுதாளப்பட்டியில் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே தழுதாளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் 17 வயதான கல்லூரி மாணவர்.இவர்…

காட்டூர் பகுதி செயலாளருக்கு முதலமைச்சர் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பு!

தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காட்டூர் பகுதி செயலாளருக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.. திருச்சி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக காட்டூர் பகுதி செயலாளர் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு…

திருச்சி மாநகரில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகரத்தில் காவேரி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பு மற்றும் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை…

காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருச்சி, செப்.19 திருச்சி மாநகரத்தில் பிள்ளையார் சிலை ஊர்வலம் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல்துறையினர் சார்பில் கொடி…

தில்லை நகர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்…

தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம்,…

வடமாநில இளைஞர்களை தாக்கிய மர்ம கும்பல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் சிவன் கோவில் அருகில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் ஆறு பேர் அறை எடுத்து கூலி வேலை செய்து வருகின்றனர் வட மாநில இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுத்த நிலையில் திடீரென அவர்களது…

மலைக்கோட்டை விநாயகருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்…

விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை விநாயகருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின்…