வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

பம்பரம்சுத்தியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.லால்குடி தீயணைப்பு…

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கைது

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா (வயது 45) இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார்…

ஸ்ரீரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு* பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்திற்கு திருவரங்கம் பகுதி கழகச் செயலாளர் என் ராம்குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி பொதுமக்களுக்கு…

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

திருச்சி, செப்.14 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்…

சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

திருச்சி, செப்.14 திருச்சி மாவட்டம்,  முசிறி அருகேநெடுஞ்சாலைத்துறை சார்பில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் சாலை விதிமுறைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளையொட்டி.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர்  அண்ணா  அவர்களின் திருவுருவப்படத்திற்கு..  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  மாலை அணிவித்து, மலர் தூவி…

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற ஜெர்சி பசுமாடு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற அதிசய ஜெர்சி வகை பசுமாடு. திருவாசி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி பரணி. இவருடைய தாத்தா காலத்திலிருந்து…

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் : அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை.. பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு கழக…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ம் ஆண்டு கட்சி தொடக்க நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம்,விஜயகாந்தின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர்…

லால்குடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப்பணி : எம்.எல்.ஏ. ஆய்வு

அரசு மருத்துவ மனையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேற்கூறை…