கலைஞர் நூற்றாண்டு விழா: திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி திராவிட பேரியக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட,துவாக்குடி நகர கழகம் சார்பில், நகரச் செயலாளர் காயம்பு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு,கழக மாநில இலக்கிய அணிப் புரவலர் வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்