மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II திறப்பு
திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II அய் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் எம்.நிர்மல்குமார், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாவட்ட நீதிபதி கே.பாபு, உள்பட பலர் உள்ளனர்.