கோட்டை ரோட்டரி சங்கம் வழங்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை முன் கள பணியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்
திருச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணைய இயக்குநர் அலுவலகத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை கொரோனா தடுப்பு முன் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். உடன் முன்னாள் எம்.எல்.எ. கே.என்.சேகரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் ராம்கணேஷ், கோட்டை ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.