திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.