மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டுமான பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, மே 25 திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கல்வி நிதியின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை கூறினாலே அதிக வாக்குகளை பெறலாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக வின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் தவளவீரன்பட்டியில் ஒன்றியச் செயலாளர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை…

சஞ்சீவி நகர் சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் தொடங்கி வைப்பு

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் சந்திப்பில் போக்குவரத்து வாகனங்கள் இடையூறின்றி செல்ல ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  தொடங்கி…

அரசு பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற பொலிரோ ஜீப் அரசு பேருந்து மீது மோதி விபத்து. இருவர்‌ உயிரிழப்பு. 3 பேர் படுகாயம். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூர் அருகே வயதான மூதாட்டி ஒருவர் இறந்த துக்க…

திருவாசி அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் கொடியேற்ற விழா..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. சோளவள நாட்டின் காவிரி நதிக்கு…

துவரங்குறிச்சியில் நள்ளிரவில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு.

மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் மதுரையில் இருந்து திருச்சிக்கு மற்றொரு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம்,…

அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள்…

திருச்சி மாவட்டம் ,துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை , மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர்.…

10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்.

கடைவீதியில் 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…

ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 24.05.2023 புதன் கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.04 கோடி பக்தர்கள் செலுத்திய காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.04 கோடி ரொக்கம், 2.7 கிலோ தங்கம்,5 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும்…