நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் உள்ள தௌலி குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் 80 வயதான…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1348 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்…

தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் ( இடதுசாரி) கண்டன ஆர்ப்பாட்டம்: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியினர் கண்டன…

இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா ( வயது 27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 29) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்‌ கடந்த ஓராண்டாக சுகன்யாவை திருமணம் செய்து…

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்ச மெயய்நாதன் தலைமையில் மாலை…

மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது : 29 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரிடம்…

ரோந்து காவலர்களுக்கு சிறிய ரக நவீன கேமரா

திருச்சி, மே 23 திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினரின் சீருடையில் பொருத்திக்கொள்ளும் வகையில் சிறிய ரக நவீன கேமரா வழங்கும் நிகழ்ச்சி நேற்று…

சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொட்டையூர் கிராமத்தில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி செல்லக்கிளி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூர் சென்று விட்டனர் பெரியசாமி மற்றும் அவரது மனைவி கொட்டையூர்…

துறையூர் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடுகள் மூன்று பலி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார் கடந்த இரண்டு வாரங்களாகவே அக்னி வெயிலின் தாக்கம்…

நம்ம ஊருப்பள்ளி சுவர்களில் திருக்குறள்

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும் மக்கள் சக்தி இயக்கம்…