வீட்டின் பூட்டை உடைத்து 29 கிராம் தங்கநகை திருட்டு

திருச்சி, மே 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புள்ளம்பாடி அருகே மேலரசூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (25).…

என்ன செய்தாலும் குறை கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு…

பா.ஜ.க. அரசை அகற்ற சி.பி.ஐ, தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடைபயணம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற…

மாணவர் சேர்க்கையில் தீவிர பணியாற்றும் பள்ளித் தலைமையாசிரியை

31.05.2023- பணி நிறைவு இன்னும் பணியிலிருந்து விடைபெற ஆறு நாட்களை என்ன செய்யலாம் யாரை எல்லாம் சந்திக்கலாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம், ஆனால் அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் .ஸ்ரீகாஞ்சியம்மன் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை…

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்

அந்த நல்லூர் ஒன்றிய பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும்  திருவரங்கம் வட்டாட்சியர் சிவக்குமார்  மற்றும் கல்வியாளர்கள் சிறப்பு ஆசிரியர்கள்

சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பது குறித்து கலந்தாலோசனை கூட்டம்

திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கில் சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து23 பேர் உயிரிழந்துள்ளனர்.…

மணியம்பட்டியில் நியாய விலைக் கடை: சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

மணியம்பட்டியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் ரூ. 7 லட்சம்…

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஆண் பையன் சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த…

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, மே 25 திருச்சி மாநகரட்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில்…