இளைஞரை கொலை செய்து சரணடைந்த மூன்று பேரை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர்

அரசு மதுபான கடை பாரில் இளைஞரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று பேரை விசாரணைக்கு எடுத்த போலீசார் திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞரை அரிவாளால் வெட்டி…

தொப்பம்பட்டியில் புதிய பல்நோக்கு மைய கட்டிட பூமி பூஜை விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், எப்.கீழையூர் ஊராட்சி தொப்பம்பட்டியில் புதிய பல்நோக்கு மைய கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை தலைவர்…

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கத்தில் கடந்த மார்ச் மாதம் மாயமான முதியவர் நேற்று குணசீலத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருந்த முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். மண்ணச்சநல்லூர்…

வியாபாரியை தாக்கிய வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காந்தி மார்க்கெட் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய விஏஓ மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய கோரி எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறிகடை நடத்தி வருபவர் சாதிக்…

2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி, மே 27 திருச்சி தில்லைநகர் வாமடத்தில் கடந்த மாதம் 17- ஆம் தேதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது இருசக்கர வாகனத்தை சிலர் தீ வைத்து எரித்தனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, மே 17 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை…

100 நாள் பணி வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

துறையூர் அருகே 100 நாள் பணி வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஒக்கரை கிராமம் இந்த ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் துறை…

பாம்பை பிடித்து வார்டு மக்களை காப்பாற்றிய மாமன்ற உறுப்பினர் செந்தில்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு Dr. அம்பேத்கர் நகரில் உள்ள காலி மனை பகுதிகளில் உள்ள முட்பூதர்களில் புகுந்து கடும் விசம் உள்ள பாம்பை பிடித்து பொதுமக்ககளின் அச்சத்தை போக்கிய மாமன்ற உறுப்பினர் செந்தில் Dr.அம்பேத்கர் நகரில் 1…

தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் நேரு நினைவு கல்லூரி மாணவிகள் முதலிடம்

நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம் தேசிய அளவிலான அடிப்படை அறிவியல் மற்றும் வானியல் தொழில்நுட்ப மாநாடு புதுச்சேரியில் உள்ள பாப் ஜான் பவுல் கல்வியல் கல்லூரியில்…

வியாபாரி மீது கொலை வெறி தாக்குதல் எஸ்.டி.பி.ஐ வர்த்தக அணி கண்டனம்

திருச்சி, மே 16 திருச்சி காந்தி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வர்த்தக அணி தலைவர் அப்துல் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளர். திருச்சி கல்பாளையத்தில் வசித்து வரும் வி.ஏ.ஓ கலைவாணி…