இளைஞரை கொலை செய்து சரணடைந்த மூன்று பேரை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர்
அரசு மதுபான கடை பாரில் இளைஞரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று பேரை விசாரணைக்கு எடுத்த போலீசார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞரை அரிவாளால் வெட்டி…