வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் வணிகர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார நடைபயணம்

நம்பர் 1 டோல்கேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய பிரச்சார…

கோடை கால இலவச ஆங்கில பயிற்சி

திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கோடை கால இலவச ஆங்கில பயிற்சி முகாமை  திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்பழனியாண்டி  , கோட்டாட்சியர் , வட்டாட்சியர் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும்…

ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு…

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி

மணப்பாறையில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி. பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30ம்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு

திருச்சி ஸ்ரீரங்கம் வேத பாடசாலையில் பயிலும் நான்கு சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கிய சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு- தேடும் பணியை தீவிர படுத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா.வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள்…

முசிறி அரசு பள்ளியில் கலைப்பிரிவுக்கு ஆங்கில வழிகல்வி கோரி மனு

திருச்சி, மே 15 ஏ.வி.பி.வி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக…

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அக்கினி சட்டி எடுத்து, அலகு குத்தியும் நேர்த்திக் செலுத்திய பக்தர்கள்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். பொங்கலிட்டு, அக்கினி சட்டி எடுத்து, அலகு குத்தியும் வழிபாடு. திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வேப்பிலை…

புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் தடைமீறிய சுற்றுலாப் பயணிகள்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் ஆகும் மலையும் மலையை சார்ந்த பகுதியாக இருக்கிறது இங்கு கொல்லிமலை பகுதியில் உற்பத்தியாகும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வருகிறது இதனால் திருச்சி மாவட்டத்தில் இது…