மருங்காபுரி வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் , மருங்காபுரிவட்டம் , வளநாடு அமைந்துள்ள வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியின்றி மகப்பேறு மற்றும் உள்புற நோயாளிகள் கடும் சிரமத்தில் அவதிப்படுகின்றனர். மருங்காபுரி வட்டாரத்தில் இருக்க கூடிய பொதுமக்கள் அவசர முதலுதவி…