மருங்காபுரி வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

திருச்சி மாவட்டம் , மருங்காபுரிவட்டம் , வளநாடு அமைந்துள்ள வட்டார மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியின்றி மகப்பேறு மற்றும் உள்புற நோயாளிகள் கடும் சிரமத்தில் அவதிப்படுகின்றனர். மருங்காபுரி வட்டாரத்தில் இருக்க கூடிய பொதுமக்கள் அவசர முதலுதவி…

ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

திருச்சி மாவட்டம் , மருங்காபுரி வட்டம் நல்லூர் ஊராட்சி பில்லுப்பட்டியில் முறிந்து விழும் நிலையில் அமைந்துள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய தெருவின் நடுவே உயர் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது . இக்கம்பத்தில் இருந்து…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் , மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் வெகுஜன அரங்கமான அனைத்திந்திய விவசாய கிராமபுற தொழிலாளர் சங்கம்(AlARLA) சார்பாக  நேற்று (மே 17) தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்…

சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். முசிறி தாலுகா அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாவி.இவரது மகன் 34 வயதான மதிவாணன்.…

பைக் மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மேல குன்னூர் பட்டி பகுதி சேர்ந்தவர் கணேசன் இவர் தனது ஊரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  உறவினர்களை அழைப்பதற்காக தனது உறவினர் கார்த்திக் மற்றும் கணேசன் ஆக இருவரும் இருசக்கர…

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபானம் பறிமுதல் : மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர்  நேரடி சோதயிைல் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின் வீட்டிலிருந்து அரசு மதுபானம் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் …

கண்மாயில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வைரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் -சுதாஆகியோரின் குழந்தைகள் லோகநாதன் வயது ( 12 )ஆறாம் வகுப்பு தருண் ஸ்ரீ வயது ( 8) இரண்டாம் வகுப்புபடித்து வரும் மாணவர்கள்  புதுக்கோட்டை மாவட்டம் ஒளியமங்கலம்…

மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூர கொலை

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன்டிரைவராக வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிகிறது.கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு…

கள்ளச்சாராயம், போலி மதுபானம் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண்

திருச்சி மாநகரில் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனை,பற்றிய புகார்களை தெரிவிக்க பிரத்யேக அலைபேசி எண் அறிவிப்பு தமிழக முதல்வர் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின்பேரிலும் தமிழகம் முழுவதும்…

41 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவிகள்

மணப்பாறையில் 41 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவிகள். திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை…