தீக்குளித்த சிறைக்காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது தம்பி நிர்மல் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 25-ம் தேதி இரு…

கருப்பூர் பெரிய குளத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மணப்பாறை அருகே கருப்பூர் பெரிய குளத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி, திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

முதியோர் ஆதரவற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி ஒன்றியம் காட்டுக்குளம் ஊராட்சியில் முதியோர் உதவித் தொகை,காப்பீடு அட்டை,விதவை உதவித் தொகை,PM கிசான் உதவித் தொகை அனைத்தும் எம்எல்ஏ கதிரவனின் அலுவலக உதவியாளர்கள் நேரில் சென்று…

பணிநிறைவு பெற்ற சீனியர் டெக்னீஷியனுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு

பொன்மலை ரயில்வே டீசல் பணிமனையில் (Senior Technician) சீனியர் டெக்னீஷியன் ஆக பணி நிறைவு பெறுவரை கெளவரப்படுத்தும் விதமாக தபால் தலை வெளியிட்டு விழா நடந்தது. டீசல் பிரிவுவில் 35 ஆண்டுகள் பணி புரிந்து 30.04.23 பணி நிறைவு பெறும் சீனியர்…

சிறைத்துறை முதல்நிலை காவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த சிறைத்துறை முதல்நிலை காவலர் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சி. 84 சதவீத தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.…

சிறப்பு தூர்வாரும் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் 15.88 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகள் துவக்கம் – நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார…

பானிபூரி விற்பனையாளரிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்பவரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 09.04.23-ம்தேதி, ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முஸ்லீம் தெரு, தாஜ் ஹோட்டல் முன்பு நடந்து சென்ற…

மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் : சென்னை ஐ.சி.எப் முன்னாள் பொது…

திருச்சி. ஏப்28  மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கனவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழாவில் சென்னை இன்டெக்ரல் கோச் தொழிற்சாலையின் ஓய்வுபெற்ற…

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

திருச்சி ஏப் 28 திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாவின் துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் K.ஜெயகர்ணா தொழிலதிபராவார். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று இரவு சுமார் 8மணி அளவில் கொலை…

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் : சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

உடையாம்பட்டியில் ரூ.11.65 வட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள உடையாம்பட்டியில் ரூ.11.65 வட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி…