தீக்குளித்த சிறைக்காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது தம்பி நிர்மல் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 25-ம் தேதி இரு…