கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

திருச்சி தெற்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் மற்றும் மேலாடைகள் வழங்கும் நிகழ்வு கூட்டத்திற்கு வரவேற்புரை மாவட்ட மீனவர் அணி தலைவர் குமார்.…

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா

அருள்மிகு குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா நான்காம் திருநாள் தங்க கருட வாஹனம்

திருப்பைஞ்சீலி யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்அருகே திருப்பைஞ்சீலி கடைவீதியில் சாலையை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.…

திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சேலம்நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் குடிநீர், மின்சாரம், இல்லாததால் ஆத்திரமடைந்த…

குண்டூர் ஏரி சீரமைக்கும் பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஏரியை தனியார் அமைப்புடன் சேர்ந்து சீரமைக்கும் பணியினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார் பொதுப்பணித்துறை ஆற்று…

தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபரும் கே.என். ராமஜெயம் அவர்களின் 62 வது பிறந்த நாளை யொட்டி திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.…

மாவடிக்குளத்தில் ஆகாய தாமரையை அகற்றி தூர்வார கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர் வார வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கோரிக்கை திருச்சி மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, மற்றும் பெரும்பாலான குளங்களில் நீர் நிலைகளில்…

கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 74.62 ரொக்கம், 2.5 கிலோ தங்கம்,3.9 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் முதல்வர்…