முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் இடப் பிரச்சனையில் முதியவருக்கு அரிவாள் வெட்டு.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு. ஒருவர் கைது. மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர்…

குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் உள்ள கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த…

அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

பூனாம்பாளையத்தில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி துறையூர் சாலையில் உள்ள பூனாம்பாளையத்தில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை கனிமவள அதிகாரிகள்…

அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம்: மாணவரின் கால்விரல்கள் துண்டானது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற தனியார் பள்ளியின் 10 ம் வகுப்பு மாணவன் அரசுப் பேருந்திலிருந்து தவறி் விழுந்த்தில் மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3…

வந்தே பாரத் ரயிலின் கட்டண விவரம்

திருச்சி, செப்.23 சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர்களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு திருச்சி திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்…

துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமை – சிறப்பு விழா

துறையூரில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது.இது தென்திருபதி என்று அனைவராலும் அழைக்கபடுகிறது வைணவ தளங்களில் விபூதி வழங்கும் ஒரே திருத்தலமாகும் இங்கு வருடம் தோறும் புரட்டாசி மாதம் வெகு…

தமிழர் தேசம் கட்சியின் பாராளுமன்ற தொகுதி மீட்பு ஆலோசனைக் கூட்டம்

மணப்பாறை அருகே வையம்பட்டியில் தமிழர் தேசம் கட்சியின் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாட்டு ஆலோசனைக்கூட்டம். தமிழர் தேசம் கட்சியின் சார்பாக பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர்…

இஸ்ரோவிற்கு சமூக ஆர்வலர் மிதிவண்டி பயணம்

24 நாட்கள் 500 கிலோ மீட்டர் .... சந்திராயன்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர். மணப்பாறை அருகே ஆலத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் பயணத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். திருச்சி…

பள்ளி ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் தனியார் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.இவர் மின்வாரிய…