வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அமையபுரம்,…