வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அமையபுரம்,…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசன நேரம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை... ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  புரட்டாசி மாதம் 6-ம் தேதி(23.09.2023) முதல் சனிக்கிழமை தரிசன நேரம் விபரம்... பொங்கல் பூஜை காலை 05.30 - 6.30 மணி சேவை நேரம் காலை 06.30- மதியம் 12.30 மணி…

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்கும் முன் நின்று இருபுறமும் ரயில் வண்டி வருகிறதா என்று கவனித்து…

மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும்…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர்அணி கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம், மாவட்ட மாநகர மகளிர்அணி, மகளிர் தொண்டரணி, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் ராணி சிறப்புவிருந்தினராக கலந்து…

மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் 69'வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்  மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு…

வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

மணப்பாறை அருகே வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய…

பேருந்தில் மூதாட்டிகளிடம் நகை திருட்டு : 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாப்பு இவர் மேட்டுப்பாளையம் பகுதியான பிள்ளா பாளையம் கிராமத்தில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றவர் பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு…

என்.ஐ.டி.யில் தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மடிக்கணினி வழங்கி…

அரசு பள்ளிகள் மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்று திருச்சி என்.ஐ.டி’யில் தேர்வாகியுள்ள 35 மாணவச் செல்வங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து    மடிக்கணினி வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் என்.ஐ.டி.இயக்குநர்…

மணப்பாறை பகுதியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நடுப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் விநியோகப் பகுதிகளில் காலை 09.45 மணி…