கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியை‌ முற்றுகையிட முயன்ற தேமுதிகவினர் கைது

திருச்சி, செப்.9 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவின் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

தேனீக்கள் கடித்தத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் காயம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறப்பு வகுப்புக்கு வந்த அரசு பள்ளி மாணவிகளை தேன் பூச்சி விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்…

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும்,சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள…

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ‘ரெட் ரன்’ மினி மாரத்தான்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ரெட் ரன் மினி மாரத்தான் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் திருச்சி, செப்.9 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற…

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழந்தார். லால்குடி அருகே பூவாளூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 25 வயதான குணா நன்சி.…

திருச்சி விமான நிலையத்தில் 159 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை 8.45 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற நேரில் ஆய்வு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் லால்குடி சட்டமன்ற சௌந்தர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு…

நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமையாசிரிருக்கு பாராட்டு

திருச்சி மாவட்டம் மண ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றதற்க்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர் பெற்றோர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தபட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு, உணவின் தரத்தை…

தனிப்பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பிர்கா சர்வேயர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக…