தேசியக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரி . தடவாளவியல் துறையில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. தேசியக் கல்லூரி தடவாளவியல் துறையில் படிக்கின்ற மாணவர்களுக்கு (11.09.2023) அன்று காலை பத்து மணிக்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது .…

தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள்- அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன்  66-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு : தம்பதியினர் கைது

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு.கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர். சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம். அமைச்சர் கே.என்.நேரு நடத்தி வைத்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு இலவச…

துவாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் பகுதிகளான நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு…

ஈஷா கிராமோத்சவம் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்

ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று  (செப்.10) கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை…

இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இமானுவேல் சேகரன்…

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அந்த முகாமை திருநாவுக்கரசர் தொடக்கி வைத்த பணி ஆணைகளை வழங்கினார்.…

கொத்தடிமைகளாக வேலை பார்த்த 6 பேரை மீட்ட ஆர்டிஓ…

தண்டாங்கோரையில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 6 பேரை லால்குடி ஆர்டிஓ மீட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பணியாளர்களை…

அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒத்தக்கடையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயபுரம் சுங்கசாவடி பகுதியில் உள்ள ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்…